கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை: வைரமுத்து

டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது எனது வாழ்நாள் கடமை என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த ஊர். அங்கு அவர் பிறந்த வீடு தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இயங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து அந்த பள்ளி … Continue reading கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை: வைரமுத்து